Day: 17 February 2022

இலக்கிய மாதத்தில் இலக்கியத்தின் அழகை வெளிச்சம் போட்டுக் காட்ட சந்தஹரித குழுமத்தின் ‘கிரந்தகல்பனா’இலக்கிய மாதத்தில் இலக்கியத்தின் அழகை வெளிச்சம் போட்டுக் காட்ட சந்தஹரித குழுமத்தின் ‘கிரந்தகல்பனா’

இலங்கையில் பசுமை முதலீட்டுத் துறையில் முன்னோடியாளரும், வர்த்தக ரீதியான வனமயமாக்கலில் முன்னணி வகிக்கும் சந்தஹரித பிளாண்டேஷன் லிமிடெட் நிறுவனம், இலக்கிய மாதமான செப்டெம்பரில் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ‘கிரந்தகல்பனா’ எனும் முகநூல் பிரசாரத்தை முன்னெடுத்தது. செப்டெம்பர் மாதம் முழுவதும் முன்னெடுக்கப்பட்ட இப்பிரசாரம்,